சங்கத் தலைவர்

img

போராட்டம் தான் விடிவெள்ளி.. . அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆ.செல்வம் பேச்சு

தமிழக அரசு கடந்த 38  ஆண்டுகளாக சத்துணவு ஊழியர்களின் உழைப்பை சுரண்டி வருகிறது. பணியில் இருந்து ஓய்வுபெற்றால் வெறும் ரூ.2 ஆயிரத்தை ஓய்வூதியமாக வழங்குகிறது. உயர்ந்துகொண்டே இருக்கிற விலைவாசியில் எப்படி இதைவைத்து பிழைக்கமுடியும் ....

img

சங்கத் தலைவர் பணியிடை நீக்கம் அதிகாரிகளுக்கு அ.சவுந்தரராசன் எச்சரிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் மு.சுப்பிர மணியனின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவர் பணிஓய்வு பெற அனும திக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

img

நெல்லையில் வாலிபர் சங்கத் தலைவர் அசோக் படுகொலை கண்டனம் முழங்க சிபிஎம் அழைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே கரையிருப்பு கிராமத்தில் வசிக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினருமான தோழர் அசோக் (வயது 24) அந்த கிராமத்தில் உள்ள சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

;